தடுப்பூசிக்கு நன்றி என புகழ்பாடும் பேனர்களுக்கும் பொய் பிரச்சாரத்துக்கும் ஒன்றும் குறைவில்லை. ஆனால், கோவிட் பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ModiBetroyedIndia #Covid3rdWave #VaccinateEveryIndian #VaccineForAll
தடுப்பூசிக்கு நன்றி என புகழ்பாடும் பேனர்களுக்கும் பொய் பிரச்சாரத்துக்கும் ஒன்றும் குறைவில்லை. ஆனால், கோவிட் பெருந்தொற்று இன்னும் ஓயவில்லை - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ModiBetroyedIndia #Covid3rdWave #VaccinateEveryIndian #VaccineForAll
8 மாநிலங்கள்தான் தமது மக்களில் 10%க்கும் அதிகமாக தடுப்பூசிகள் செலுத்தியுள்ளன. அவற்றில் 6 சிறிய மாநிலங்கள். தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏன்? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ModiBetroyedIndia #Covid3rdWave #VaccinateEveryIndian #VaccineForAll
மோடி அரசாங்கம் தேசத்தின் பொது செல்வத்தை விற்பது மட்டுமல்ல; வெளிநாட்டு சக்திகளிடமிருந்து நாட்டின் சொத்துக்களை பாதுகாக்கவும் திராணியற்று உள்ளது. இது நாட்டின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #Modi4Corporates #ModiBetroyedIndia